நான் முதலில் நேரடியாக பார்த்த பெண் என் மனைவி. முதலில் அவளை திருமணம் செய்ய தயங்கினேன் காரணம் அவளை பார்க்கும் முன் எனது உறவினர் பெரிய இடம் நல்ல குடும்பம் என்றனர். எனக்கு பெரிய இடத்தில் திருமணம் செய்ய விருப்பம் இல்லை காரணம் அவர்கள் விருப்பத்திற்கு நாம் மாற நேரிடும், இருப்பினும் உறவினர்களின் விருப்பத்தால் சம்மதம் தெருவித்தேன், மற்றும் சபரி அவளை பற்றி நல்ல விதமாய் தெருவித்ததாலும் பழனி மாமா விருப்பம் தெருவித்ததாலும், அவர் விருப்பம் எனக்கு சம்மதம் சொல்ல தூண்டியது எனவே சம்மதம் தெருவித்தேன்.
இருப்பினும் சிறிது காலம் அவளை நான் எனது நண்பராத்தன் பார்த்தேன், காலப்போக்கில் அதுவே காதலாய் மாறியது.
Tuesday, December 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment