பிறச்சனை 2 :
குழந்தை பிறந்து வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு, எனது மாமியர் குழந்தை அருகே வந்து சத்தமாக பேசினார் அதன்காரனமாக குழந்தை அழ ஆறம்பித்தது நான் அவறிடம் குழந்தை அறுகேவந்து சத்தமாக பேசவேண்டாம் என்றேன், சற்றுநேரம் கழித்து அவர் எண்ணை மரியதையில்லாமல் பெசினார், அதைஎண்ணால் ஏற்றுகொள்ளமுடியவில்லை நான் பதிலுக்கு என்ன பிறச்சனை எதற்காக சொன்னீங்க என்றேன், மரியாதை இல்லாமல் பேசவேண்டாம் என்றேன். அதை என்மனைவியிடமும் சொன்னேன் அவள் அதை அவரிடம் கேட்டாள். ஆனா அதை அவர் மறுத்தார்.
பிறச்சனை 3 :
சிறிது நாள் பிறகு எனது குழந்தையிடம் 'ஏன் அழுகிறாய் உனது அப்பாவ பிடிக்கவில்லையா' என்று சொன்னார். இது என்னை மேலும் வறுத்தபடவெய்த்தது. பிறகு அங்க இருக்க முடியாமல் பெங்களூர் திரும்பினேன், சென்னை செல்வதை தவிர்த்து வந்தேன், எனது மனைவி கேட்டதற்க்கு நடந்ததை சொன்னேன், அவள் இதை கேட்டதற்கு இதையும் இல்லை என்றார் அவள் அம்மா.
பிறச்சனை 4 :
தங்கம் விலையை பார்த்து பாக்யா திருமணத்திற்க்கு LIC பணத்தை தங்கம் வாங்கிவைக்கலாம் என்று எனது தந்தையிடம் சொன்னேன். அவறும் அதையேற்று வாங்கலாம் என்றார். இதை பிறகு சென்னை சென்ற பிறகு என் மனைவி LIC பணம் பற்றி விசாரித்தார் அதற்க்கு எனது திட்டம் பற்றிசொன்னேன் அதை அவள் ஏற்க்கமறுத்தாள் பிறகு அது பெரிய சண்டை ஆனது. பிறகு நான் பெங்களூர் திரும்பினேன். 2 நாள் பிறகு அவளிடம் பேசும் போது திரும்ப சண்டைஆனது அவள் நான் ஒன்றும் உங்கள் குடும்பத்திற்கு உதவிசெய்யவேண்டாம் என்று சொல்லவில்லை என்றாள், அதற்கு நான் அப்படி நீ சொன்னாளும் நான் கேட்கபோவது இல்லை, அப்படி ஒரு எண்ணம் இருந்தாள் நீ உனது அம்மா வீட்டிலேயே இருந்துவிடுயென்றேன்.
இதை அவள் அவள் அம்மாவிடம் சொன்னால், அவர் காலையிலேயே போன்செய்து சொன்னார், இவள் இறவுமுலுக்க தூங்கவில்லை நீங்க வெளிநாடு போவீங்கண்னு சொண்ணாங்க அதனாலதான் உங்களுக்கு பொண்ணு குடுத்தோம். உங்க அப்பா உங்க தங்கை திருமணத்திற்க்கு உங்களிடம் இருந்து பணம் எதிற்பாற்க்கமாட்டார் என்று நினைத்துதான் உங்களுக்கு பெண் கொடுத்தோம், உங்களுக்கு தெரியாம பெண் கொடுத்துவிட்டோம் என்றார். நான் பெண் பார்க்க சென்றப்பவே சொன்னேன் இந்த குடும்பம் வெண்டாம் என்று, ஆனால், யாரும் இதை ஏற்க்கவில்லை. நாள் செல்ல செல்ல அவள் குடும்பத்தைவிட்டு விலகி சென்றுகொண்டு இருக்கிறேன், என் மனைவியையும் சேர்த்துதான்.
இப்போதைக்கு எனக்கு ஒரே சந்தோசம் எனது குட்டிமா.
நான் செய்த பாவம், இந்த திருமணவாழ்க்கை...
Sunday, May 15, 2011
Saturday, May 14, 2011
வாழ்கையில் எதிர்பார்த்த பிறச்சனை
எனது மனைவியின் வலைகாப்பு நிகழ்சியில் போது எனது மாமியார் எனது அம்மாவை அனைவரது முன்பும் தவறாக பேசினார் அதை என்னால் ஏற்றுகொள்ளமுடியவில்லை நான் அதை ஏதிர்த்து பேசினேன் எனது அப்பா என்னை சமாதானம் செய்தார், அதில் இருந்து ஆறம்பமானது பிறச்சனை.
பிறகு சென்னை சென்றபிறகு என்னால் அங்கு இருக்க முடியவில்லை. இருப்பினும் எனது மனைவிக்காக இருந்தேன், காரனம் அவள் வருத்தபடகூடாது என்பதற்காக. பிறகு அவரிடம் பேசுவதை தவிர்த்துவந்தேன். பிறகு நான் சமாதானம் அடைந்தேன்
பிறகு சென்னை சென்றபிறகு என்னால் அங்கு இருக்க முடியவில்லை. இருப்பினும் எனது மனைவிக்காக இருந்தேன், காரனம் அவள் வருத்தபடகூடாது என்பதற்காக. பிறகு அவரிடம் பேசுவதை தவிர்த்துவந்தேன். பிறகு நான் சமாதானம் அடைந்தேன்
Subscribe to:
Posts (Atom)