Saturday, May 14, 2011

வாழ்கையில் எதிர்பார்த்த பிறச்சனை

எனது மனைவியின் வலைகாப்பு நிகழ்சியில் போது எனது மாமியார் எனது அம்மாவை அனைவரது முன்பும் தவறாக பேசினார் அதை என்னால் ஏற்றுகொள்ளமுடியவில்லை நான் அதை ஏதிர்த்து பேசினேன் எனது அப்பா என்னை சமாதானம் செய்தார், அதில் இருந்து ஆறம்பமானது பிறச்சனை.

பிறகு சென்னை சென்றபிறகு என்னால் அங்கு இருக்க முடியவில்லை. இருப்பினும் எனது மனைவிக்காக இருந்தேன், காரனம் அவள் வருத்தபடகூடாது என்பதற்காக. பிறகு அவரிடம் பேசுவதை தவிர்த்துவந்தேன். பிறகு நான் சமாதானம் அடைந்தேன்

No comments: